திரு. சங்கரப்பிள்ளை ஶ்ரீகாந்தா

(ஓய்வுபெற்ற இலங்கை வங்கி நிர்வாக அதிகாரி)

சங்கரப்பிள்ளை ஶ்ரீகாந்தா

தோற்றம்: 03 ஏப்ரல் 1937 - மறைவு: 24 மார்ச் 2025

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சங்கரப்பிள்ளை ஶ்ரீகாந்தா அவர்கள் 24-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நிர்மலீனி அவர்களின் அன்புக் கணவரும்,

லஷிந்தி (கொமர்ஷல் வங்கி - கண்டி), துஷியந்தி (கனடா), ஷரிமிளா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கந்தி தர்மசேன (கண்டி), ஆனந்தன் கந்தப்பா (கனடா), எஸ். கிரிஷ்ணகுமார் (கொழும்பு) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் (இல-153, Lady Macclum Drive, Kandy) இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 25-03-2025 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் கண்டி மஹிய்யாவை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"My deepest condolences, Dear Sir. You have helped me when I ran a shop in KANDY."
- Kadaiah Tharmadevan (France, 27/03/2025 03:21)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/03/2025 04:00)