Mrs. Shanmugam Rasamma
Date of Birth: 17 July 1942 - Deceased: 04 July 2025
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகம் ராசம்மா அவர்கள் 04-07-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரநாதர் - மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற முத்தையா - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்
காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கணபதிபிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும்,
கனேஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனியும்,
சுப்பிரமணியம் (கனடா), இராஜேஸ்வரி (கனடா), பாலச்சந்திரன் (சுவீடன்), தவலிங்கம், தங்கேஸ்வரி, சிவசக்தி (கனடா), ஈஸ்வரன் (நோர்வே), முகுந்தன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விஜயகுமாரி (கனடா), ஸ்ரீபாலச்சந்திரன் (கனடா), அனுஷா (சுவிடன்), ஜெயகுமாரி, ஜெயருபன், ஜீவேஸ்வரன் (கனடா), அனுராதா (நோர்வே), துசியந்தினி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுவேகா, சுவேன், அஜந்தா, அபிராமி, சண்முகப்பிரியா. யுகன்யா, துசாந்தன், கார்த்திகா, மதுஷா, சிவதாஸ், சங்கவி. வினோஜன். காயத்திரி, நிரோஜன், அபிஷன், அபிநயன், அக்ஷிதா, அன்சிகா, அருணிகா, அக்ஷயா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பூட்டபிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
