திரு சண்முகம் தனபாலகுமாரன் (பாலன்)

சண்முகம் தனபாலகுமாரன் (பாலன்)

தோற்றம்: 13 ஜூலை 1963 - மறைவு: 19 செப்டம்பர் 2019

காரைநகர் களபூமி கருவியாத்தனையை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சண்முகம் தனபாலகுமாரன்(பாலன்) அவர்கள் 19.09.2019ம் திகதி அன்று வியாளக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 


அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரு சண்முகம்-புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், 

ஆறுமும் சிவஞானம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
சிவனேஸ்வரியின் அன்புக் கணவரும்,
 
தெய்வராணியின்(கனடா) பாசமிகு சகோதரரும்,
 
குகநேசபவான்(கனடா), சிவகுமாரன், ஞானகரன், சந்திரமதி,சிவமலர், காலஞ்சென்ற சியமளா ஆகியோரின் மைத்துனரும், 

விஸவரூபன், நிசாந்தன், மதிவதனா, அஜந்தா, கேதரனசகிலன், துசிந்தா, அச்சரன், சுபன் ஆகியோரின் மாமனாரும், 

மயூரன், கபிலன், தீரன், அபிநயன், அபிரா ஆகியோரின் சித்தப்பாவும்,
 
சைந்தவியின் பேரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22.09.2019ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காரைநகர் களபூமியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தில்லை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:

சிவனேஸ்வரி (மனைவி, காரைநகர்)-+94 77 999 4610 

குகநேசபவான் (மைத்துனர், கனடா)-+1 416 754 2669 

தெய்வராணி (சகோதரி, கனடா)-+1 416 754 2669 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/09/2019 23:19)