திருமதி. சண்முகராஜா பாலபரமேஸ்வரி
தோற்றம்: 26 ஜனவரி 1940 - மறைவு: 01 ஜனவரி 2026
யாழ். வடமராட்சி கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகராஜா பாலபரமேஸ்வரி அவர்கள் 01-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா - சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகராஜா (ஸ்தாபகர் - குளோபல் கொமினிகேஷன்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஆறுமுகதாஸ், வாசுகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஆதித்தன் (இலண்டன்), அரவிந்தன் (தமிழர் விடுதலைக் கூட்டணி), அச்சுதன் (கனடா), பாமா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தேவரஞ்சினி. சுதர்ஜினி, அனுசியா, சுந்தரலிங்கம் (கண்ணன் - கணபதி மில்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தர்ஷ்வின், தனிஷ்கா, ஹரிசன், சயனிதா, பிரகவி, அஸ்வின், அர்வின், அஸ்னி, ரதுர்ஷன், சாம்பவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
