Siva Sri. Shanmuharajeshwarak Kurukkal
Deceased: 11 January 2025
யாழ். கோப்பாயைச் சேர்ந்த சிவஸ்ரீ. சண்முகராஜேஸ்வரக் குருக்கள் அவர்கள் 11-01-2025 சனிக்கிழமை அன்று வெள்ளெருவைப் பிள்ளையார் திருப்பாதத்தில் சரணடைந்தார்.
அன்னார், சச்சிதானந்த குருக்கள் (வெள்ளெருவைப் பிள்ளையார் கோவில் பிரதம குரு) - இராஜேஸ்வரி அம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
ஸ்ரீ வித்தியா அவர்களின் அன்புக்கணவரும்,
கஜதீபசர்மா, சனாதனசர்மா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-01-2025 சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்று, புகழுடல் கந்தன் காடு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
