திருமதி. சாந்தகுமாரி கந்தசாமி

சாந்தகுமாரி கந்தசாமி

தோற்றம்: 29 மே 1942 - மறைவு: 01 டிசம்பர் 2025

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், மெல்பேர்ன் - அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாந்தகுமாரி கந்தசாமி அவர்கள் 01-12-2025 திங்கட்கிழமை அன்று மெல்பேர்னில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை - திலகவதியார் தம்பதியினரின் பாசமிகு மூத்த மகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

ஈஸ்வரநாதன் (மெல்பேர்ன்), அருணகிரிநாதன் (கிரி - மெல்பேர்ன்), செந்தில்நாதன் (செந்தில் - சங்கநாதம் வானோலி அறிவிப்பாளர், மெல்பேர்ன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நிரஞ்சினி (மெல்பேர்ன்), சுபாஷினி (மெல்பேர்ன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாம்பிகா, அபிரம்யா, கவிப்பிரியா, வைஷாலினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

VIEWING SERVICE:-

DECEMBER 3, 2025 AT 5:00 PM TO 6:00 PM

CIRRUS 

BUNURONG MEMORIAL PARK,

DANDENONG SOUTH

FUNERAL SERVICE:-

DECEMBER 4, 2025 AT 11:00 AM to 1:00 PM

STRATUS

BUNURONG MEMORIAL PARK,

DANDENONG SOUTH

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.
 

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

ஈஸ்வரன் (மகன்):- +61 40 653 5155
கிரி (மகன்):- +61 40 405 8268
செந்தில் (மகன்):- +61 42 137 2989

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/12/2025 05:36)