திரு. சின்னையா திருவருள்நாதன் (மூத்தவன்)
மறைவு: 15 ஜூன் 2024
யாழ். அச்சுவேலி பயித்தோலையைப் பிறப்பிடமாகவும், Luzern-சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா திருவருள்நாதன் அவர்கள் 15-06-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
பார்வையிடும் நேரம்:-
16-06-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 - இரவு 7.00 வரை
17-06-2024 திங்கட்கிழமை பிற்பகல் 2.00 - இரவு 7.00 வரை
18-06-2024 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 - இரவு 7.00 வரை
பார்வையிடும் இடம்:-
Friedentalstrasse 69
6994 Luzern.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
