Mr. Sinnaiya Yogeswaran
Date of Birth: 19 September 1949 - Deceased: 18 March 2024
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், அரியாலை புறூடி லேன், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சி. யோகீஸ்வரன் அவர்கள் 18-03-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம் சின்னையா - இராஜலட்சுமி தம்பதியினரின் மூத்த புதல்வரும்,
இந்துமதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான நகுலாம்பிகை, வடிவாம்பிகை, அருள்ஞானச் செல்வன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கீர்த்திகா, ரம்யாதேவிப்பிரியா, காந்தீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வாகீசன் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21-03-2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் கல்சிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் புதவுடல் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
