திரு. சின்னசாமிப்பிள்ளை துரைசாமிப்பிள்ளை
(லிந்துலை நாகசேனை புனிதா கபே - உரிமையாளர்)
மறைவு: 23 நவம்பர் 2024
இந்தியா- திருச்சி மாவட்டம் தாத்தயன்கார்பேட்டையை பூர்வீகமாக கொண்ட திரு. சின்னச்சாமிப்பிள்ளை துரைசாமிப்பிள்ளை அவர்கள் 23-11-2024 சனிக்கிழமை அன்று அதிகாலை 4:00 மணியளவில் வெள்ளவத்தையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னச்சாமிப்பிள்ளை-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான குளித்தலை லால்பேட்டை பெரியசாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,
ரமேஷ் (சப்னம்ஸ்), பவானி, பாரதி, தாரணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகராஜா (சப்னம்ஸ்), கண்ணபிரான் (விநாயகர் ஸ்டோர்ஸ்-பூண்டுலோயா), மேனகா, நிஷாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கவின், பிரவின், சுஜின், அக்ஷயா, கிரிசோன், பிரத்தன், நேகா, டிரவின், ஹரின் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் இல-9A, வவர்சட் பிளேஸ், வெள்ளவத்தை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
