திரு. சின்னத்தம்பி தியாகராஜா (அப்பையா)

சின்னத்தம்பி தியாகராஜா (அப்பையா)

தோற்றம்: 24 மார்ச் 1926 - மறைவு: 08 ஏப்ரல் 2024

யாழ். கலட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கொக்குவில் ஆகிய இடங்களில் வசித்தவருமாகிய திரு. சின்னதம்பி தியாகராஜா அவர்கள் 08-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,

காலஞ்சென்ற ஞானபூரணம் அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-04-2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் நடைபெற்று, காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
முகவரி:-
 
புகையிரத நிலைய வீதி,
கொக்குவில் கிழக்கு.
 
தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/04/2024 00:00)