திரு. சின்னத்தம்பி செல்லையா(அருளி)
தோற்றம்: 25 பெப்ரவரி 1926 - மறைவு: 24 ஜனவரி 2022
தென்மயிலை,கட்டுவனைப் பிறப்பிடமாகவும், மிகுந்தபுரம் திருகோணமலை மற்றும் பாரிஸ் பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டவருமான திரு.சின்னத்தம்பி செல்லையா (அருளி) அவர்கள் 24-01-2022ம் திகதி திங்கட்கிழமை இன்று பிரான்சில் இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்செனறவர்களான செல்லையா லக்ஷ்மி அவர்களின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான இளையதம்பி அன்னப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகனும்,
நேசரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
ரஞ்சிதமலர் (லண்டன்), சுகுமார் (பிரான்ஸ்), விஜயகுமார் (பிரான்ஸ்), சந்திரகுமார் (பிரான்ஸ்), ராஜ்குமார் (லண்டன்), டிலீப்குமார் (பிரான்ஸ்), ஜெயக்குரார் (லண்டன்), சாந்தமலர் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீவசந்தீஸ்வரன், இந்துமதி, நளாயினி, உலகநாயகி, தயாநந்தி,அனுஷா, தனுஷா, ஜெயப்பிரகாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
www.tamilthakaval.org
