திரு. சின்னத்தம்பி செகராஜசிங்கம்

(ஓய்வு பெற்ற தபாலதிபர்)

சின்னத்தம்பி செகராஜசிங்கம்

தோற்றம்: 14 மார்ச் 1932 - மறைவு: 20 ஜூலை 2026

யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கல்கிசை, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.  சின்னத்தம்பி செகராஜசிங்கம் அவர்கள் 20-07-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-07-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் மாலை 7.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 25-07-2026 சனிக்கிழமை கேணியடி, கொக்குவில் மேற்கில் அமைந்துள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26.07.2026 ஞாயிற்றுக்கிழமை கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கோம்பையன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 978 2635

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/07/2026 00:00)