திரு. சின்னத்தம்பி சதானந்தன் (சதா)
தோற்றம்: 14 பெப்ரவரி 1956 - மறைவு: 14 மார்ச் 2025
யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், Berlin - ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி சதானந்தன் அவர்கள் 14-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றரவர்களான சுப்பிரமணியம் - சின்னமணி தம்பதியினரின் மருமகனும்,
புஸ்பமாலா அவர்களின் அன்புக் கணவரும்,
சர்மிளா, கிருஷா, சபீனா, ரிபானி, பஷ்கால் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான விவேகானந்தன், சிவானந்தன், முருகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆனந்தகுமார், காலஞ்சென்ற சதீஸ்குமார், சுரேஸ்குமார், சறோஜினிதேவி, குணபாலதேவி ஆகியோரின் மைத்துனரும்,
திலீபன், ஹாகன், பென்ஜமின், செபஸ்ரியான் ஆகியோரின் மாமனாரும்,
வசீகரன், திருசன், கவின், ஆலியா, நோவா, நீலா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னராின் இறுதி நிகழ்வுகள் 01-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 1.00 - 2.00 மணி வரை Friedhof Baumschulenweg (Kiefholzstrabe 221, 12437 Berlin, Germany) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
