திரு. சின்னத்துரை மகேந்திரன்
(இலங்கை தமிழரசு கட்சி வலி தென்மேற்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர், பண்டதரிப்பு ப.நோ.கூ. கிராமிய வங்கி முன்னாள் முகாமையாளர்)
மறைவு: 11 ஏப்ரல் 2024
யாழ். பண்டத்தரிப்பைச் சேர்ந்த திரு. சின்னத்துரை மகேந்திரன் அவர்கள் 11-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-04-2024 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org