திரு சிதம்பரநாதன் யோகானந்தசிவம்

(உரிமையாளர்- சாறி எம்போரியம் கிளிநொச்சி/ கொழும்பு)

சிதம்பரநாதன் யோகானந்தசிவம்

தோற்றம்: 22 பெப்ரவரி 1949 - மறைவு: 16 நவம்பர் 2023

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் யோகானந்தசிவம் அவர்கள் 16-11-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன் பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சதாசிவம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாக்கியலட்சுமி அவர்களின் அன்பு கணவரும்,

திருமால், கோகுலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்மிதா அவர்களின் ஆசை மாமனாரும்,

கீரன் அவர்களின் அன்புப் பேரனும்,

ராஜேஸ்வரி (பிரான்ஸ்), மகேஸ்வரி (கனடா), புவனேஸ்வரி (பிரான்ஸ்), தெய்வேந்திரன் (கிளிநொச்சி), பேரின்பநாதன் (நோர்வே), காலஞ்சென்ற நாகேஸ்வரி (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சற்குருநாதன், காலஞ்சென்ற செல்வநாதன், சரஸ்வதி, பஞ்சரத்னம், பத்மநாதன், காலஞ்சென்ற தெய்வேந்திரன், மகாதேவன், சகாதேவன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/11/2023 05:00)