Mr. Sithamparam Sinnaiah Mudaliyar
(முன்னாள் பட்டயக் கணக்காளர் - கொழும்பு சிலோன்புருவரி நுவரெலியா எலிபென்கவுஸ்)
Date of Birth: 17 August 1938 - Deceased: 13 June 2025
நானுயா, ரதல்லையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிதம்பரம் சின்னையா முதலியார் அவர்கள் 13-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரம் - ஆச்சியம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
மல்லிகா அவர்களின் அன்புக் கணவரும்,
முரளிதரன், அம்பிகா ஆகியோரின் பாசமிக்க தந்யையும்,
காலஞ்சென்ற சிவனு முதலியார், சந்தியப்பன் முதலியார் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுக்கிரியைகள் 19-06-2025 வியாழக்கிழமை அவுஸ்திரேலியாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- கதிரேசன் (ராஜா)
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
