திரு. சிதம்பரம்பிள்ளை மோகன்
(முன்னாள் லாவண்யா ஜீவலர்ஸ் - மாத்தளை, கோல்ட் பேங்கிங் ஜீவலர்ஸ் - மாத்தளை)
தோற்றம்: 26 பெப்ரவரி 1975 - மறைவு: 16 மார்ச் 2025
மாத்தளையைச் சேர்ந்த திரு. சிதம்பரம்பிள்ளை மோகன் அவர்கள் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணியளவில் அகாலமரணமானார்.
அன்னார், இந்தியா - திருச்சி மாவட்டம் புதுப்பட்டி கிராமம் முன்னாள் தொட்டகமுவ, பலாபத்வெல, மாத்தளை காலஞ்சென்ற நல்லதம்பியாபிள்ளை - காமாட்சியம்மாள் தம்பதியினரின் மகன்வழி பேரனும், திருச்சி மாவட்டம் புதுப்பட்டி கிராமம் காலஞ்சென்ற தாயுடமான்பிள்ளை - சரஸ்வதி தம்பதியினரின் மகள்வழி பேரனும்,
காலஞ்சென்ற சிதம்பரம்பிள்ளை (தொட்டகமுவ) - ராசம்மாள் தம்பதியினரின் மூத்த மகனும்,
சி.குமார் (தேவி ஜீவலர்ஸ் - மாத்தளை, ரொஹன்ஸ் - மாத்தளை), சி. நகுலேஸ்வரன் (நகுல் ஜீவலர்ஸ் - மாத்தளை), சி.சிவகாமி (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
பெ.பிரபாஹர் (ஈடன் ஜீவலர்ஸ் - வௌ்ளத்தை) அவர்களின் மைத்துனரும்,
சுகந்தினி (சுபா), முதுர்ஷினி ஆகியோரின் கொளுந்தனாரும்,
பவனேஷ், அனுக்ஷன் ஆகியோரின் மாமாவும்,
ரித்திகேஷ், டக்ஷனா, தேவிஶ்ரீ, யுகேஷ், மொழிஹாஷினி, லோக்ஷிதன், ரேஷாஷினி ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-03-2025 அன்று இரவு 8.00 மணி முதல் இல-07, வட்ட வீதி, மாத்தளை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 19-03-2025 புதன்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 9.00 மணியளவில் புகழுடல் மாத்தளை களுதாவளை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படடது.
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
