அமரா். சிவகஜனி சிவலிங்கம்
தோற்றம்: 27 நவம்பர் 1979 - மறைவு: 21 மார்ச் 2026
யாழ் இணுவில் மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரா். சிவகஜனி சிவலிங்கம் அவர்கள் 21-03-2026 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், சின்னத்துரை சிவலிங்கம் (ஒட்டுசுட்டான் சிவன் ஸ்ரோர் - உரிமையாளர்) - அன்னலட்சுமி தம்பதயினரின் ஏகபுத்திரியும்,
சிவகரன் (கனடா), சிவகஜன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜனனி (கனடா), சனார்த்தனி (கனடா) ஆகியோரின் மைத்துனியும்,
நிலானன், அட்சயன், யஸ்வினா, சஸ்வினா (கனடா) ஆகியோரின் அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் இணுவில் காரைக்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
