திருமதி. சிவலிங்கம் புவனாம்பிகை
தோற்றம்: 08 டிசம்பர் 1947 - மறைவு: 25 டிசம்பர் 2023
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் புவனாம்பிகை அவர்கள் 25-12-2023 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், பீதாம்பரம்-அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவாஜனி (சுவிஸ்), சிலோஜினி (இணுவில்), சியாளினி (சுவிஸ்), சியாமினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கணேசலிங்கம் (சுவிஸ்), பொன்னம்பலம் (இணுவில்), ரவிச்சந்திரன் (சுவிஸ்), நவீந்திரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான திருபுரநாதன், வாலாம்பிகை மற்றும் வைத்தியநாதன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவி, காலஞ்சென்ற இராமநாதன், சந்திரிக்கா (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பவிதா, சிகன்யா, தனுசாஜினி, கிஷன், பவித்திரா, பிரியங்கா, தனுசன், தனுசியா, றஜினா, துஷாரா, நிவிதன், சீனுஜா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஶ்ரீராகவி, திருஸ்சயா, ரித்விகா, ரித்விக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 31-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 9.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணியளவில் வவுனியா தச்சனாதனகுளம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
