Mrs. Sivanantham Nagalatchumi

Sivanantham Nagalatchumi

Date of Birth: 25 June 1947 - Deceased: 27 May 2026

யாழ். சிறுவிளான் இளவாலையை பிறப்பிடமாகவும், உவர்மலை - திருகோணமலை, சிறுவிளான் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சிவானந்தம் நாகலட்சுமி அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை - தங்கம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்ற சிவானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

வாகீசன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் - நீரியல் ஆய்வு மையம் தொண்டமானாறு, துணை நிறுவுனர் Ohiride) அவர்களின் அன்புத் தாயாரும்,

நாகராசா, ஜெயலட்சுமி, காலஞ்சென்ற ஜெயராசா, சௌந்தரராசா, புஸ்பராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுகீர்ணா (ஆசிரியை - வவு. மூன்றுமுறிப்பு அ.த.க. பாடசாலை, வவுனியா) அவர்களின் அன்பு மாமியாரும்,

அதிக்‌ஷன், ரிதம்ஸ்வீ ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-05-2026 வெள்கிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் அளவெட்டி கேணிப்பிட்டி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

வாகீசன்:- +94 77 435 3788
+94 77 128 9316

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/05/2026 00:00)