செல்வன் சிவநாவலன் பரணிதரன்
(உயர்தரம் உயிரியல் பிரிவு மாணவன் - யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி)
தோற்றம்: 06 நவம்பர் 2005 - மறைவு: 01 மார்ச் 2024
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். சிவநாவலன் பரணிதரன் அவர்கள் 01-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.
அன்னார், சி.சிவநாவலன் (யா/சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை அதிபர்) அவர்களின் அன்பு மகனுமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/03/2024 05:00)
