திருமதி. சிவபாக்கியம் சுப்பிரமணியம்

சிவபாக்கியம் சுப்பிரமணியம்

தோற்றம்: 12 ஆகஸ்ட் 1927 - மறைவு: 10 ஏப்ரல் 2024

யாழ்  யூனியன் கல்லூரியில் ஒன்றரை தசாப்தங்கள் அதிபராக கடமையாற்றிய ஓய்வு பெற்ற அதிபர் திரு. புண்ணியசீலன் (October 1996 - October 2011) அவர்களின் பாசமிகு தாயார் திருமதி. சிவபாக்கியம் சுப்பிரமணியம் அவர்கள்  தனது 97 ஆவது வயதில் 11.04.2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், யாழ் உடுவிலை பிறப்பிடமாகவும், சிறுவிளான் மற்றும் கோண்டாவிலை வசிப்பிடமாகவும், கொண்டவர் வார்.   
 
காலஞ்சென்ற நாகமுத்து, தங்கம்மா தம்பதியின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற சரவணமுத்து, சின்னாச்சி தம்பதியின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற சரவணமுத்து சுப்பிரமணியத்தின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்ற புஸ்பராணி மற்றும் ஓய்வுபெற்ற யூனியன் கல்லூரி அதிபர் புண்ணியசீலன், சத்தியசீலன், சாவித்திரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
மகேந்திரவர்மன் (லண்டன்), காலஞ்சென்ற யமுனா, தயாநிதி, மற்றும் குகலிங்கம் (ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
கோமதி சதானந்தகுமார் (அவுஸ்திரேலியா), வர்மேந்திரன் வர்ஜினி (திருகோணமலை), இந்துமதி ரமேஸ்குமார் (கனடா), ஜெயமதி ஜோன்சன் (லண்டன்), கேதாரணி (கொழும்பு), நர்த்தனி ஜோன் சத்தியரஞ்சித் (கொழும்பு), கோகுலபிரசாத் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் பேத்தியும்,
 
கெவின் அபினயா, அபிநயா, லஷான், ஆவர்த்தன், ஆர்த்தி, ஷாமிலா, ஆகவி, அபிராம், ஆத்மன், ஆதித்தி ஆகியோரது அன்பு பூட்டியுமாவர்.
 
அன்னாரது இறுதிக்கிரியைகள் கோண்டாவில் கிழக்கு, பலாலி வீதியில், CTB டிப்போவுக்கு அருகாமையில் உள்ள இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் கோண்டாவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
 
தயவுசெய்து இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
 
 
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு, அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை யூனியன் கல்லூரிச் சமூகம் சார்பாகவும், எமது குடும்பம் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/04/2024 16:32)