திருமதி. சிவப்பிரகாசம் சவுந்தரம்
மறைவு: 01 மே 2024
யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், மணற்காடு காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவப்பிரகாசம் சவுந்தரம் அவர்கள் 01-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தர் குழந்தைவேலுவின் அன்பு மகளும்,
கோவநிதி முருகேசு - தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
முருகேசு சிவப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவானந்தன் (பல் பொருள் வாணிபம் - நொச்சிகாமம்), சிவகுமாரன் (அம்பாள் அரிசி ஆலை - சண்டிலிப்பாய்), சிவமலர் (ஆசிரியை - ஶ்ரீநாகராஜா வித்தியாலயம் - வவுனியா), சரவணபவன் (ஜேர்மனி), தேவமலர் ஆகியோரின் தாயாரும்,
நாகேஸ்வரி, கிருஷ்ணரூபி, லோகேஸ்வரன் (நவதானியம் ஸ்டோர்ஸ் - வவுனியா), சிவதர்சினி (ஜேர்மனி), கனகேஸ்வரன் (வியாபாரம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிஷாந், சுலக்ஷன், விதுன், செந்தூரன், கபிலன், பவிதரன், கோபிதரன், ஹம்ஷிதரன், சாருகா, கிருஷா, மிதுஸ், தனோஸ், கேசனா, தனனியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று 83/6, தஞ்சை லேன், அரசடி வீதி, யாழ்ப்பாணத்தில் நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக நீலகிரி மயானம் பலகாடு காரைநகரிற்கு புகழுடல் காலை 7.00 மணியளவில் எடுத்துச் செல்லப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
