திரு. சிவப்பிரகாசம் கிருபாகரன் (குட்டித்தம்பி)

சிவப்பிரகாசம் கிருபாகரன் (குட்டித்தம்பி)

தோற்றம்: 08 பெப்ரவரி 1950 - மறைவு: 02 ஏப்ரல் 2025

யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை நெடியகாடு கனகத்தி வடலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவப்பிரகாசம் கிருபாகரன் அவர்கள் 02-04-2025 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் - நேசரெத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை (பெரியமணி) - நாகபிள்ளை தம்பதியினரின் மருமகனும்,

நாகேஸ்வரி (ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,

தர்ஷிகா, திருசிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுந்தரானந்தம், சிவானந்தம் ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-04-2025 வௌ்ளிக்கிழமை மதியம் 1.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் புகழுடல் ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/04/2025 04:00)