Mrs. Sivarasa Uthayalatchumi

Sivarasa Uthayalatchumi

Date of Birth: 16 November 1946 - Deceased: 26 December 2025

யாழ். கோப்பாய் மத்தி அம்பிளானைப் பிறப்பிடமாகவும், சங்கரத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவராசா உதயலட்சுமி அவர்கள் 26-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா - அன்னம்மா தம்பதியினரின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்ற நடராசா - விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சிவராசா (சின்னத்தம்பி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

மதிவதனி, காலஞ்சென்ற சந்திராதேவி, பாலஜோகினி, ஸ்ரீகாந்த், ஸ்ரீகுமார் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

சண்முகேஸ், கௌரிஸ்சினி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

சியாமளன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், தெல்லிப்பளை) அன்பு மாமியாரும்,

நித்தியஸ்ரீயின் ஆசைப் பேத்தியும்,

காலஞ்சென்ற அருளானந்தம் (பெரியதம்பி), நாகேஸ்வரி, செல்வரத்தினம் ஆகியோரின் மைத்துனியும்,

சிவதாசன், காலஞ்சென்ற குகதாசன், பத்மினி, இன்பகீதா, கிருஷ்ணகுமாரி ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/12/2025 00:00)