Mr. Sivasambu Namasivayam
Date of Birth: 20 October 1961 - Deceased: 11 July 2026
யாழ். உயரப்புலம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியா - குட்செட் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சிவசம்பு நமசிவாயம் அவர்கள் 11-07-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு - மங்களாதேவி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிதம்பரநாதன் - தங்கச்சியம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
லோகேஷ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நிலஷ்சன், ஷர்மிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லக்சிகாவின் பாசமிகு மாமனாரும்,
அனுகீஷ். அனுக்ஷா ஆகியோரின் பாசமிகு பேரரும்,
நகுலேஸ்வரன் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-07-2026 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 040 5120
www.tamilthakaval.org
