திரு. சிவசம்பு சச்சிதானந்தன்
மறைவு: 31 மே 2024
யாழ். காரைநகர் ஆயீலியை பிறப்பிடமாகவும், மணற்காடு அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசம்பு சச்சிதானந்தன் அவர்கள் 31-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இரவு இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/06/2024 04:00)
