Mr. Sivasampu Vaigunthavasan
Deceased: 05 May 2024
யாழ். காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும், கைலாச பிள்ளையார் கோவில் வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசம்பு வைகுந்தவாசன் அவர்கள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு-வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி-செல்வமலர் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருபாலினி (Pharmacist-லண்டன்), கிருசாந்தன் (பொறியியலாளர்), Dr. லலிதாம்பிகா (யாழ் போதனா வைத்தியசாலை), கிருசாந்தி (Civil Engineer) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் காலை 8.00 மணியளவில் நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக புகழுடல் கோம்பையன்மணல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
