பிரம்ம ஶ்ரீ. சிவசுப்ரமணியக்குருக்கள் சிவசரவணபவானந்தேஸ்வர சர்மா
மறைவு: 14 டிசம்பர் 2024
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஸ்ரீ. சி.சிவசுப்ரமணியக் குருக்கள் சிவசரவணபவானந்தேஸ்வர சர்மா அவர்கள் 14-1222024 சனிக்கிழமை சிவபதம் அடைந்தார்.
அன்னார், ஸ்ரீமதி பாலநாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகரன் சர்மா, காலஞ்சென்ற சிவமனோகர சர்மா, சிவமோகனக் குருக்கள் (கோப்பாய் முத்துமாரியம்மன் தேவஸ்தானம்), சிவகாந்த சர்மா (SINGER - கோண்டாவில்), ஜெயக்காந்தக் குருக்கள் (பார்வதி பரமேஸ்வரன் கோவில் - யாழ்.பல்கலைக்கழகம்) ஆகியோரின் தந்தையாரும்,
கார்த்திகா, ஜனார்த்தன சர்மா, சிவநிறோஜன சர்மா, சிவாத்மிக சர்மா, மனஸ்வினி, சிவானுஜ சர்மா, தனுஜன் சர்மா, மற்றும் தேஜஸ்வினி ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-12-2024 சனிக்கிழமை அன்று பிற்பகல் 2:30 மணியளவில் கோண்டாவிலில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
