திருமதி. சிவசுந்தரகாந்தன் சகிலா (லாலா)
மறைவு: 06 ஏப்ரல் 2025
யாழ். ஏழாலை தெற்கு, ஏழாலை பிறப்பிடமாகவும், Frelenstein - சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசுந்தரகாந்தன் சகிலா அவர்கள் 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசரத்தினம் (கார் கார கணேஷ்) - பவளமலர் தம்பதியினரின் அன்பு மகளும்,
சுதாஜினி, சுதாகர் (ராசன்), சயிக்குமார் (குட்டி), றதினி (பாப்பா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-04-2025 திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் (இலங்கை நேரம்) Friedhofverwaltung Am Rosenberg 5, 8400 Winterthur இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
