திரு. சிவகுருநாதபிள்ளை சிவாப்பிள்ளை

(தமிழறிஞர், கணினி வல்லுநர்)

சிவகுருநாதபிள்ளை சிவாப்பிள்ளை

மறைவு: 24 நவம்பர் 2025

யாழ். ஆவரங்கால் பருத்தித்துறை வீதியை பூர்வீகமாகவும்,  கட்டைப்பிராயைப் பிறப்பிடமாகவும்  கொண்ட திரு. க. சிவகுருநாதபிள்ளை சிவாப்பிள்ளை அவர்கள்  கம்போடியாவில் இடம்பெற்ற - கடாரம் கொண்டான் இராசேந்திர சோழன் மாநாட்டிற்கு கலந்து கொள்ள சென்ற வேளை இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-12-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:30 - 12:00 மணி வரை Old Colfeians Rugby Football Club (Eltham Road, London, SE12 8UE) இல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் Hither Green Crematorium (Verdant Lane, SE6  1TP) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/11/2025 00:00)