Miss. Siyamaladevi Sivasubramaniam

Siyamaladevi Sivasubramaniam

Date of Birth: 14 September 1951 - Deceased: 02 February 2025

யாழ். கல்வியங்காடு மூன்றாம் கட்டையைப் பிறப்பிடமாகவும், இல- 22 1/4, Auborn Side, தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. சியாமளாதேவி சிவசுப்பிரமணியம் அவர்கள் 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் - அமிர்தம்மா தம்பதியினரின் மகளும்,

திருமதி. கமலேஸ்வரி தவலோகநாதனின் பெறாமகளும்,

சிவமலர், பரமசிவ யோகேஸ்வரன், தனஞ்செயன், யசோதாதேவி காலஞ்சென்ற புரந்திராதேவி, சிவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தில்லை நடராஜன், ரங்கநாதன், டொறின், ராதிகா ஆகியோரின் மைத்துனியும்,

அருணன் - பவானி, சுகன்யா - டிலான், பிரகாஷ் -தனுஷா, பிரசாந்த் -சுகந்தி, சுரேஷ்கிரிசான், ஜீவன்ஜி ஜீவகி ஆகியோரின் சிறியதாயும், மற்றும் மாமியாரும்,

அகிஷன், அனுஷன், ஆஸ்வினி, அஷ்வின், அமீரா, அவீனா, பிரணிக்கா கருணிக்கா கஷ்வினா, டிவ்யானா , எஸ்ரி ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 05-02-2025 புதன்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் மூன்றாம் கட்டை கல்வியங்காடு யாழ்ப்பாண இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/02/2025 05:00)