Srimathi. Siyamaladevi Vijayakumar

(இளைப்பாறிய போதனாசிரியர் - சிறு கைத்தொழில், வவுனியா, யாழ்ப்பாணம்)

Siyamaladevi Vijayakumar

Deceased: 24 November 2025

அனுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீமதி. சியாமளா தேவி விஜயகுமார் அவர்கள் 24-11-2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அனுராதபுரம் கதிரேசன் கோயில் பிரதம குருக்கள் சிவஶ்ரீ நடராஜக்குருக்கள் - ராஜேஸ்வரி தம்பதியினரின் புத்திரியும், 

விஜயகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,

பாலமகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சிவஶ்ரீ கேதீஸ்வரக்குருக்கள், நமசிவாயம், ஜெகதீஸ்வரி மற்றும் யசோதரா, கோமளாதேவி, பத்மாசனி, வாசுகி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-11-2025 புதன்கிழமை அன்று நண்பகல் 12.00 மணயளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று, திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/12/2025 00:00)