Mr. Somasundaram Eswaranathan

Somasundaram Eswaranathan

Date of Birth: 21 March 1961 - Deceased: 29 November 2024

யாழ். ஐயனார் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் ஈஸ்வரநாதன் அவர்கள் 29-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்-மகேஸ்வரி தம்பதியினரின் இளைய புதல்வனும், காலஞ்சென்றவர்களான சண்முராஜா-பராசக்தி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ஜெகதீஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற கமலாதேவி, கேதீஸ்வரநாதன், ஜெகநாதன், காலஞ்சென்ற ராஜேஸ்வரி, நகுலேஸ்வரி, விக்னேஸ்வரி, காலஞ்சென்ற பத்மநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

பிருந்தா (பிரதேச செயலகம் - சண்டிலிப்பாய்), பவித்ரா (வவுனியா பல்கலைக்கழகம்), தீபிகா (யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரவிசங்கரின் அன்பு மாமனாரும்,

ஜிதுனனின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முகவரி:-

ஐயனார் கோவில் வீதி,

யாழ்ப்பாணம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/12/2024 05:00)