திரு. சோமசுந்தரம் கமலநாதன்
தோற்றம்: 19 செப்டம்பர் 1949 - மறைவு: 24 செப்டம்பர் 2025
யாழ். உரும்பிராய் கிழக்கு, சிவன் வீதியை பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் கமலநாதன் அவர்கள் 24-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் - சொர்ணம்மா (பாக்கியம்) தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் - கமலாவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கருணைமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
காயத்ரி, கார்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், வாமதேவன், மற்றும் யோகேஸ்வரி (தேவி), ஞானேஸ்வரி (சகுந்தலா), காலஞ்சென்றவர்களான யோகநாதன் (கண்ணன்), இராஜேஸ்வரி (குஞ்சு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான விக்கினேஸ்வரி, இராஜலட்சுமி, துரைராஜா மற்றும் சிவஞானம், இராஜராஜேஸ்வரி, காலஞ்சென்ற மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மயூரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
யஸ்மினா, டாவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை ஜேர்மனியில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
