Mrs. Soosaipillai Agkenesamma
Date of Birth: 03 June 1950 - Deceased: 13 May 2025
யாழ். மாதலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சூசைப்பிள்ளை அக்கினேசம்மா அவர்கள் 13-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-05-2025 புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல்த் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, தொடர்ந்து மாதகல் புனித தோமையார் சேமக்காலையில் சரீரம் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
