திருமதி. சோதிமலர் நமசிவாயம் (ராணி)
தோற்றம்: 27 மார்ச் 1948 - மறைவு: 20 ஜனவரி 2025
யாழ். தெல்லிப்பளை கிழக்கு விராங்கொடையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சோதிமலர் நமசிவாயம் 20-01-2025 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நமசிவாயம் அவர்களின் அன்பு மனைவியும்,
சசிகலா, சந்திரகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-01-2025 புதன்கிழமை காலை 09.00 - 11.15 (இலங்கை நேரம் மதியம் 01.30 - 3.45) மணியளவில் நடைபெற்று, மதியம் 1.30 - 2.30 (இலங்கை நேரம் (மாலை 6.00 - 7.00) மணியளவில் 739 Rue Marcel Paul 94500 Champigny - Sur - Marne இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- கு.தர்மபாலன் (பபா - மருமகன்)
தெல்லிப்பளை கிழக்கு, விராங்கொடை.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
