திருமதி. சிறிஸ்கந்தராசா தவராணி (சீதா)
தோற்றம்: 28 அக்டோபர் 1958 - மறைவு: 11 ஜூலை 2026
யாழ். பருத்தித்துறை சுப்பர்மடத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு - கள்ளப்பாட்டை வசிப்பிடமாகவும், தற்போது சுப்பர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சிறிஸ்கந்தராசா தவராணி அவர்கள் 11-07-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சுப்பர்மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 563 1053
www.tamilthakaval.org
