திரு சுப்பிரமணியம் கிருஸ்ணபிள்ளை

சுப்பிரமணியம் கிருஸ்ணபிள்ளை

தோற்றம்: 04 ஆகஸ்ட் 1938 - மறைவு: 01 ஏப்ரல் 2024

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வாழ்விடமாகவும் தற்போது கனடா மொன்றியலில்  வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. சுப்பிரமணியம் கிருஸ்ணபிள்ளை அவர்கள் நேற்று 01-04-2024ம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்

அன்னார்  காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - அன்னப்பிள்ளை அவர்களின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து - பொன்னம்மா அவர்களின் அன்பு மருமகனும்,

தவமணி அவர்களின் பாசமிகு கணவரும்,

தவேந்திரன், லலிதா, சிவரஞ்சன், தர்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

தில்லையம்பலம், தங்கபூமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

புண்ணியவதி (குஞ்சு), யோகரட்ணம் (ரகு), சுபத்திரா, சிவநாதன் (சிவா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நிருசா-கவிராசா, நிவேந்தன், நிரோசன், நர்த்தகன், விதுசன், நிலோஜன், சமிக்கா, சாயங்கன், சுபீக்சா, மிதுரா, குமரன், பவிந் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

This upcoming 06-04-2024 Saturday at AETERNA FUNERAL HOME, 55 Rue Gince, Montreal,QC,H4N 1J7, a viewing will be happening from 4:00 PM untill 9:00 PM. The following Sunday, 07-04-2024 from 9:00AM We will be continuing the viewing untill 12:00 PM. The final rituals will follow.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/04/2024 03:05)