திரு. சுப்பிரமணியம் சச்சிதானந்தன்

சுப்பிரமணியம் சச்சிதானந்தன்

தோற்றம்: 08 ஏப்ரல் 1934 - மறைவு: 14 ஜூலை 2026

 
புங்குடுதீவு 6ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் 12ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சச்சிதானந்தன் அவர்கள் 14.07.2026 செவ்வாய்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், இராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும்
 
காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், பராசக்தி தம்பதிகளின் மருமகனும் 

காலஞ்சென்ற சகுந்தலாவின் அன்புக் கணவரும் 

கலைச்செல்வன், சுபாஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும் 

ஜெயானந்தி, ஜெயந்திரபாலன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்

காலஞ்சென்றவர்களான விவேகானந்தன், தனலெட்சுமி மற்றும் சண்முகானந்தன், நித்தியானந்தன், கமலானந்தன் அகியோரின் அன்புச் சகோதரரும்

காலஞ்சென்ற புஸ்பநாதன் மற்றும் சதாசிவம், நிர்மலா, தேவராசா ஆகியோரின் அன்பு அத்தானும்

அட்சரன், மதுரா, கமல், கேஸ்னா, அஸ்வின், ஆபூர்வா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்,  20.07.2026 திங்கட்கிழமை அன்று காலை 10:00 முதல் மாலை 1:00 வரை

Guardian Funerals Blacktown Chapel
First Avenue, Blacktown NSW 2148 
என்னும் இடத்தில் நடைபெறும் .
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு:

சுபா: +61 46 976 7136
ஜெயந்திரபாலன்: +61 40 224 8890
செல்வன்:0079 4742261

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/07/2026 16:21)