திருமதி. சுப்பிரமணியம் சின்னமணி(சின்னம்மா)
மறைவு: 26 ஜூன் 2022
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாககொண்ட திருமதி சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா ) அவர்கள் 26-06-2022.ஞாயிற்றுக்கிழமை இன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலம்சென்ற திரு சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மானைவியும்,
காலம் சென்றவர்களான தம்பு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலம்சென்றவர்களான ஆறுமுகம் கந்தையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சென்றவர்களான துரைராஜா, செல்வராஜா, ஞானமணி, வித்திலமணி ,ஜெயரத்தினம் மற்றும் பாலசிங்கம், சிவலிங்கமணி ஆகியோரின் அன்புச்சகோதரியும் ,
தர்மசிறி (இலங்கை ), தர்மபூபதி (சுவிஸ் ), தர்மதேவி((ஜேர்மன் ), தர்மதேவன்(கனடா ), தர்மசாந்தினி (நோர்வே ),காலம்சென்ற தர்மகுமார் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார் .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-06-2022. ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் மு.ப 01:00 மணியிலிருந்து 02-00மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் நவற்கிரி நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் நடைபெறும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயருறும் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள் பேரப்பிள்ளை ,பூட்டப்பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின் கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து , எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
www.tamilthakaval.org
