திருமதி சுப்பிரமணியம் கனகமணி (மணிய மாமி)

சுப்பிரமணியம் கனகமணி (மணிய மாமி)

மறைவு: 06 பெப்ரவரி 2024

யாழ். நீர்வேலி மேற்கு கரந்தனை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் கனகமணி அவர்கள் 06-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், சுப்பிரமணியம் அவர்களின் அன்புக் கணவரும்,

காந்திமதி அவர்களின் அன்புத் தாயாரும்,

லம்போதரன் அவர்களின் மாமியாரும்,

சாமினி-நிசங்கன், கற்பகரூபன்-சிந்து ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/02/2024 05:00)