Mrs. Subramaniam Rajaletchumi
Date of Birth: 03 March 1950 - Deceased: 02 April 2025
ஹப்புத்தளை, பிட்டாரத்மலை மேற்பிரிவைச் சேர்ந்தவரும், இல- 51/3, லிந்தவத்த இந்தகொட பதுளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்ரமணியம் இராஜலெட்சுமி அவர்கள் 02-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-04-2025 வியாழக்கிழமை அன்ராரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் புகழுடல் பதுளை மாநகரசபை தகனசாலையில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- அசோக் (ஊவா வானொலி அறிவிப்பாளர் - மகன்).
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
