Mr. Subramaniyam Shanthanathan
Deceased: 07 April 2026
யாழ். வயாவிளான் பிள்ளையார் கேவிலடி ஆடாளையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி - ESSEN எய்செனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சாந்தநாதன் அவர்கள் 07-04-2026 செவ்வாய்க்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - இலட்சுமி தம்பதியினரின் புதல்வரும்,
லிங்கநாதன் (இலண்டன்), நவநாதன் (அமெரிக்கா), மாலினிதேவி (பிரான்ஸ்), பவானிதேவி (இலங்கை), தயாநாதன் (இந்தியா), விமலநாதன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
ரட்ணவதனி, குலசிங்கம், சந்தியா, யோகராஜா, பவானி, பாமாதேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-04-2026 திங்கட்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவிலு FRIEDHOF und KREMATORIUM AM HELLWEG, Am Hellweg 9545279 ESSEN- STEELE, GERMANY என்னும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
தேவி:- +33 695 142 618
விமல்:- +41 793 192 498
www.tamilthakaval.org
