திரு. Surenthian Rasaiah

(ஓய்வுபெற்ற HNB வங்கி அதிகாரி)

Surenthian Rasaiah

Date of Birth: 25 May 1949 - Deceased: 16 June 2025

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுரேந்திரன் இராசையா அவர்கள் 16-06-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா - கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற நவரட்ணம் - மகேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,

துவாரகா அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதீப், துஷிதா ஆகியோரின் பாசமிக்க தகப்பனாரும்,

ஆனந்தி, பிரியகாந்த் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்ஷிந்த், யுவனிக்கா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 18-06-2025 புதன்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/06/2025 04:00)