திரு. தம்பையா அருளம்பலம்

தம்பையா அருளம்பலம்

மறைவு: 26 ஜனவரி 2026

யாழ். காரைநகர் களபூமி பாலாவோடை புதுறோட் சந்தம்புளியடியை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா அருளம்பலம் அவர்கள் 26-01-2026 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பதிகளான தம்பையா - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

ரேஜினான் அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாத், கவிதா ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

Dr. அருள்நேசன்,  அனுசியா ஆகியோரின் மாமனாரும்,

இந்திரானி (பாரிஸ்), காலஞ்சென்ற சர்வானந்தன், கணேசலிங்கம்,தயாபரன் (ஆதித்தன் பத்திரிகை ஆசிரியர் - சுவிஸ்), அருளானந்தம் (சூட்டி - பாரிஸ்), அருட்சோதி (இலங்கை), கமலாம்பிகை (இலண்டன்), லோகேஸ்வரி (இலண்டன்), பத்மாதேவி (இலண்டன்)ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/01/2026 00:00)