திருமதி. தம்பையா சரஸ்வதி
தோற்றம்: 03 செப்டம்பர் 1945 - மறைவு: 07 ஆகஸ்ட் 2025
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், 6ம் வட்டாரம் முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தம்பையா சரஸ்வதி அவர்கள் 07-08-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - பதஞ்சலி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நாகநாதி - தெய்வானை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பையா அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீ பத்மநாதன் (இலண்டன்), ஸ்ரீ புஸ்பநாதன் (ஓய்வுபெற்ற கோட்டக்கல்விப் பணிப்பாளர், முல்லைத்தீவு), ஸ்ரீ கமலநாதன், கமலரஞ்சிதம், புஸ்பரஞ்சிதம் (இலண்டன்), ஜெகதீஸ்வரன் (காணிப் பயன்பாட்டு திட்டமிடல் பணிப்பாளர் - மாவட்ட செயலகம், கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
பவளநாயகி (இலண்டன்), சுஜாதா, சசிமலர், இரத்தினசபாபதி (ஓய்வுபெற்ற கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்), ஸ்ரீஸ்கந்தராஜா (இலண்டன்), அன்பழகி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் குமுழமுனையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, உடலம் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
