திரு. தம்பிப்பிள்ளை அமிர்தலிங்கம்

தம்பிப்பிள்ளை அமிர்தலிங்கம்

தோற்றம்: 24 ஏப்ரல் 1942 - மறைவு: 12 ஏப்ரல் 2024

யாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் நேற்று 12-04-2024ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை - முத்துப்பிள்ளை தம்பதியரின் அன்பு புத்திரனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - நாகமுத்து தம்பதியரின் அன்பு மருமகனும்,
 
மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

நிருபராணி (பிரதிக் கல்விப் பணிப்பாளர் - விஞ்ஞானம் வடமாகாணக் கல்வித் திணைக்களம்), திருச்செல்வன், தர்னி (அதிபர் - யாழ். நுணாவில் கிழக்கு அமிர்தாம்பிகை வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
வசந்தமாறன் (பிரதிக் கல்வி பணிப்பாளர் திட்டமிடல் மடுகல்வி வலையம்) அவர்களின் அன்பு மாமனாரும்,
 
சகானாவின் அன்புப் பேரனும்,
 
காலஞ்சென்ற இரத்தினம், தாமோதரம்பிள்ளை, சுப்பிரமணியம், சிங்கோசரியார் மற்றும் சிவபாக்கியம், முத்துக்குமாரசாமி (ஓய்வி நிலை அதிபர் - கொழும்பு பம்பலபிட்டி இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
 
முத்துக்குமாரசாமி (ஓய்வி நிலை அதிபர் - யாழ்.ஆவரங்ல்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயம்), செல்லத்துரை, அழகம்மா, சிவலிங்கநாதன், பொன்னம்மா, புஸ்பராணி, காலஞ்சென்ற கனகரத்தினம், செல்வரத்தினம், கணபதிப்பிள்ளை, கமலேஸ்வரி, வசுமதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 14-04-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில்  நடைபெற்று, புகழ் உடல்  ஊரியான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

விலாசம்:-

புலம் வீதி, கைதடி மேற்கு
கைதடி, சாவகச்சேரி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/04/2024 15:19)