திரு. தம்பு கதிர்காமச்செல்வம்
தோற்றம்: 12 அக்டோபர் 1952 - மறைவு: 31 டிசம்பர் 2020
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பு கதிர்காமச்செல்வம் அவர்கள் 31-12-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற KMT தம்பு, செல்லம்மா தம்பதிகளின் இளைய மகனும்,
காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து, யோகம்மா தம்பதிகளின் மருமகனும்,
ரஞ்சிதகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
இந்துஜா (மருத்துவர்), ஐனார்த் (மருத்துவர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிபி அவர்களின் அன்பு மாமனாரும்,
நவமணி (அவுஸ்திரேலியா), திருச்செல்வம் (ஸ்கொட்லன்ட்), காலஞ்சென்ற பன்னீர்செல்வம் (பிரான்ஸ்), அருட்செல்வம் (கனடா), காலஞ்சென்ற தம்புச்செல்வம், செல்வராணி (கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
வனஜா- விஸ்வகாந்தன் (கனடா), பத்மலீலா- சிவபாலன் (கனடா) , இந்துமதி -வைத்தியநாதன் (இலங்கை), கேதீஸ்வரன் (டுபாய்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
Funeral will be take place 0n 13-01-2021 Wenesday at 11.00 AM in Kenton
The funeral will be conducted with immediate family members only in acordance with current ccovid-19 governament regulations.
Funeral Place:- 209 kenton Road,HA3 0HD
www.tamilthakaval.org
