திரு. தம்பு பாலசிங்கம்

தம்பு பாலசிங்கம்

தோற்றம்: 28 ஜனவரி 1937 - மறைவு: 04 மே 2023

யாழ்.  நவற்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்   கொண்ட  அமரர்  திரு. தம்பு பாலசிங்கம் அவர்கள் .04-05-2023.வியாழக்கிழமை  அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான தம்பு, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ் சென்ற திலகவதி அவர்களின் பாசமிகு கணவரும், 

கமலி, சேகர் சாந்தி, நந்தா, காலஞ்சென்ற சத்தியன் மற்றும் மாலா ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
 
காலஞ் சென்ற துரைராஜா, செல்வராஜா ஜெயரத்தினம், சின்னமணி, ஞானமணி,
வித்திலசிலோன்மணி  மற்றும்  சிவலிங்கமணி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை  நாளை திகதி-  05-05-2023.,  வெள்ளிக்கிழமைஅன்று .10:00 மு.ப — 12:30 பி.ப.மணி  வரை  அன்னாரது  நவற்கிரி இல்லத்தில் நடைபெற்று  நல்லடக்கம் 05.05.2023  வெள்ளிக்கிழமை அன்று  முகவரி   நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் .
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்.
 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின்  கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு   ஆழ்ந்த அனுதாபங்களை  தெரிவித்து கொள்ளுகின்றோம் .

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/05/2023 10:36)